August 10, 2026

வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது. மாற்றம், மாற்றம் என்பது பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்த்தேன் என்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதே இல்லை. திமுக அரசு அள்ளிக்கொடுத்தது; தவெக அரசு கிள்ளிக்கொடுக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Spread the love