சென்னை: வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது. மாற்றம், மாற்றம் என்பது பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்த்தேன் என்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதே இல்லை. திமுக அரசு அள்ளிக்கொடுத்தது; தவெக அரசு கிள்ளிக்கொடுக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

More Stories
“மேகமலை விவகாரத்தில் அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” – வைகோ
“தவெகவின் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா
ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் முற்றிலும் வறண்டு கிடக்கும் சாத்தையாறு அணை..! 2,000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு…