இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனைக்குளம் ஊராட்சி, கடம்பன்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் குடிநீர் வழங்கல் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சேதமடைந்திருந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்கவும், பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்குள் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

More Stories
தமிழ்நாடு மாநில துணை இளையோர் தரவரிசை இறகு பந்து போட்டி திருப்பத்தூரை சேர்ந்த மாணவன்.மூன்றாவது பரிசு பெற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் வனத்துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாணவன்.
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டுப் போன 38 பவுன் நகைகள் கார் பைக் மீட்பு!மாவட்ட எஸ்பி பாராட்டு !!
04-07-2026