கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பற்றி…

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
“ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” – ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறார், இளைஞர்களை சுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு