கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பற்றி…

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
“மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்” – ஈரானிடம் புதின் உறுதி
ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மறுப்பு: பாகிஸ்தானில் தொடரும் ராஜதந்திர நகர்வுகள்!
லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு