புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் சார்பில் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டன. இக்கட்சியின் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
இதற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.கே. கவுரவ், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

More Stories
இஸ்ரோ’வில் இருந்து விஞ்ஞானிகள் கொத்துக் கொத்தாக விலகுவது ஏன்? – காரணங்களும் சவால்களும்,,
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் இல்லத்தில் அமித் ஷா, நிதின் நவீன் அவசர ஆலோசனை