புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் சார்பில் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டன. இக்கட்சியின் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
இதற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.கே. கவுரவ், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

More Stories
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் காயம்
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திர’ சாதனைகள்: பிரிக்ஸ் 2026-ல் இந்தியா பெற்றது என்ன?
‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்