மார்ச் 13
திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் ஊராட்சி புதுப்பாளையம் செந்தில் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்.வடக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் காளிபாளை
யம் விஸ்வநாதன்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம்பாள் சிவசாமி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.