நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு
சோழவந்தான் மே 19
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்க வரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர்
எம் மருது பாண்டியன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அவரது பொது சேவையை பாராட்டி நகர அரிமா சங்கம் தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம் மருதுபாண்டியன் கல்விச் சேவையிலும் சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் அவரது நற்பண்பை பாராட்டி அரிமா சங்கம் அவருக்கு மூன்றாவது முறையாக தலைவராக செயல்படும் வாய்ப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது மூன்றாவது முறையாக சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் மருது பாண்டியனுக்கு அரசியல் பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் சமூக ஆர்வலர்கள் ஆன்மீக அன்பர்கள் ஆசிரியர்கள் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.