நெடுஞ்சாலைத்துறை பேரிடர் உபகரணங்கள், கலெக்டர் ஆய்வு தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேனி கோட்டப்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பருவமழையால் சாலைகளில் மரங்கள் முறிந்தன.
தேனி நெடுஞ்சாலைத்துறை சார்பில்

More Stories
மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்
அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தலைமையில் 2 ஆயிரம் பேர் த.வெ.கவில் இணைந்தனர்.
வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன்