பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9-ஆவது முறையாக தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 2026 – 27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாவது : “நிர்மலா சீதாராமன், இந்த நாட்டில் ஒரு பெண் நிதியமைச்சரொருவராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இத்தருணம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலொரு பெருமைக்குரிய விஷயமாகப் பதிவாகி நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புற நகர் மாவட்ட பொதுச்
நாமக்கல் மாவட்டத்தில்
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!