March 14, 2026

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் சாலை மறியல்! ஆறுமுகநேரி .மார்.14 தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம்

Spread the love