பழனி மார்ச் 14
பழனி முருகன் மலைக் கோவிலுக்கு நேற்று பிரபல சினிமா நடிகை அமலாபால் வருகை புரிந்தார். முன்னதாக அவர் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு படிப்பாதை வழியாக நடந்து மலைக் கோவிலுக்கு சென்றார். பின்பு மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். பின்பு ரோப் கார் வழியாக அமலாபால் அடிவாரம் வந்திறங்கி காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்