பழனி முருகன் கோயிலில் 15 அடி உயர கற்சிலை வேலுக்கு பிப்ரவரி 8ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார் அருகில் அறங்காவலர்கள் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி, உதவி ஆணையர் லட்சுமி, செந்தில்குமார், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, கவுன்சிலர் தீனதயாளன் ஆகியோர் உள்ளனர்

More Stories
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றதை முன்னிட்டுசிறப்பு அர்ச்சனை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்
த. வெ. க தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு, பழனி பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தவெக வினர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மண்ணரை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது வெற்றியை கொண்டாடும் மகளிர் அணியினர் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்…