பழனி முருகன் கோயிலில் 15 அடி உயர கற்சிலை வேலுக்கு பிப்ரவரி 8ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார் அருகில் அறங்காவலர்கள் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி, உதவி ஆணையர் லட்சுமி, செந்தில்குமார், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, கவுன்சிலர் தீனதயாளன் ஆகியோர் உள்ளனர்

More Stories
13-08-2026
13-08-2026
95 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி.