திருச்சி கோட்டை – ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு.இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று(வண்டி எண் 76821),(வண்டி எண் 16811),(வண்டி எண் 16812) ஆகிய 3 ரெயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாலம் பழுது பார்ப்பு எதிரொலி.

More Stories
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்