April 19, 2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் ஆண்டிபாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு கரகாட்டம் ஒயிலாட்டம் ஆடியும் தப்பாட்டம் இசைத்தும் வேட்பாளரை உற்சாகமாக வரவேத்தனர்

உடன் திருப்பூர் மாநகராட்சியின் 4=வது மண்டல தலைவரும் கிழக்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாதன், பகுதி செயலாளர் வைஸ் முருகசாமி. பகுதி கழகத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள்

சாந்தாமணி முருகசாமி.சுபத்தரதேவி ஆனந்தன்.சாந்தி அய்யா சாமி.பகுதி கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் 

திருமுருகன்.துணை செயலாளர்கள் ராயப்பராஜ்.சின்னசாமி.செல்விசாமிநாதன்.பொருளாளர் கதிரவன்.பிரதிநிதிகள்

காளியப்பன்.சண்முகசுந்தரம்.ரமேஷ்.மயில்சாமி.மாரிமுத்து.பகுதி கழகத்திற்கு உட்பட்ட வட்டக் கழக செயலாளர்கள் கேசவன்.தண்டபாணி முத்துக்குமாரசாமி. சசிகுமார்.சீனிவாசன். ஆனந்தன்.

விவேகானந்தன்.பாண்டி.மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைசெல்வி.மாநகர மகளிர் அமைப்பாளர் விஜயா.இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழரசு.

பகுதி வர்த்தக அணி அமைப்பாளர் தம்பி சாமிநாதன்.மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

Spread the love