2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, மீண்டும் களம் காணும் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள “ஜாமிஆ மஸ்ஜித்” பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இசுலாமிய சகோதரர்களிடம், தங்களின் முழு ஆதரவை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து, வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நகர கழக செயலாளர் அண்ணன் திரு. NR. சங்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, மீண்டும் களம் காணும் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள “ஜாமிஆ மஸ்ஜித்” பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இசுலாமிய சகோதரர்களிடம், தங்களின் முழு ஆதரவை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து,

More Stories
மதுரையில் 2012-ல் அரங்கேறிய சம்பவம்.. 9 பேருக்கு சாகும் வரை சிறை.. கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பழனியில் தனியார் தங்கும் விடுதிகளில் டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில், வெளி ஆட்கள் யாரும் தங்கி உள்ளார்களா என போலீசார் சோதனை செய்தனர்
பழனியில் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில், 100% வாக்குப்பதிவு செயல்படுத்த உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது