மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
மதுரை மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் நீர்வளத்துறை சார்பில் 30.92 கோடி மதிப்பீட்டில் மதுரை கிழக்கு வட்டம், உத்தங்குடி கிராமம் TM நகர் மற்றும் லேக் ஏரியா நகரில் ஈச்சணோடை, உத்தங்குடி கண்மாய் உபரிநீர் வாய்க்கால் மற்றும் சாத்தையார் ஓடை வண்டியூர் கண்மாயில் நுழையும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டி நிரத்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார்

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்