மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
மதுரை மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் நீர்வளத்துறை சார்பில் 30.92 கோடி மதிப்பீட்டில் மதுரை கிழக்கு வட்டம், உத்தங்குடி கிராமம் TM நகர் மற்றும் லேக் ஏரியா நகரில் ஈச்சணோடை, உத்தங்குடி கண்மாய் உபரிநீர் வாய்க்கால் மற்றும் சாத்தையார் ஓடை வண்டியூர் கண்மாயில் நுழையும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டி நிரத்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார்

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு