நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் ஏற்பாட்டில் புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய பாமக தலைவர் தன்ராஜ், ஒன்றிய அமைப்புச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் , பாமக,தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி 30 பேர் நாமக்கல் மாவட்ட திமுக கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஷ்குமார் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி நேசராஜ் ,பி எல் ஏ 2 -கார்த்தி, கிளைச் செயலாளர் சக்திவேல், ரத்தினகுமார், ஊராட்சி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

More Stories
தலித்.சுப்பிரமணியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு.
குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து….News imageகுளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் குவிந்த கிராமமக்கள்
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழு(FST/SST/VST) அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிய புகைப்படம் 11-3-2026