ஏப்ரல் 18 முதல் துவங்கிய மவ்லிது ஷரீப் நிகழ்ச்சியில் 23 நாட்கள் மார்க்க அறிஞர்கள் இறை வசனங்கள் ஓதுகின்றனர். தொடர்ந்து மே 28 அன்று பச்சை வர்ணக் பிறைக் கொடி யானை மீது வைத்து குதிரைப் படை சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் உலக நன்மைக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்த விழாவில் திரளான யாத்திரீகர்கள் மற்றும் தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலகப் புகழ்பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 852வது ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

More Stories
கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்.கலைச்செல்வி, உதவி பொறியாளர்.கார்த்திக், ஆகியோர் அம்பேத்கர் நகர் கால்வாய் பகுதிகளை உறிஞ்சு குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்