மார்ச் 27
திருப்பூர் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் வழக்கறிஞர் களப்பணி அலுவலகத்தினை மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் மாநகரச் செயலாளர் டி கே டி மூ நாகராஜ்.மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பார்த்திபன். தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்….

More Stories
கள்ளிமந்தையம் ஊராட்சி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் அக்கட்சிலிருந்து விலகி இன்று தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
பழனி பங்குனி உத்திரம் திருவிழா. இன்று இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை திரு உலா காட்சி நடைபெறுகிறது
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு