இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் . அதனைத் தொடர்ந்து இறப்பு நிவாரண தொகை பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கினார். கீழக்கரை வட்டாட்சியர் ராம சுப்பிரமணியன் மண்டல துணை வட்டாட்சியர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம்
Oplus_16908288

More Stories
கிராமப்புற ஏழை மாணவனுக்கு அரசுப் பள்ளியில் கல்வி பயில அனுமதிக்க உதவிய வி.சி.க இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் சு.வடிவேல்
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்இரத்ததானம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
“அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் சக்கரவாள நல்லூர் மக்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு