March 14, 2026

ஈரோட்டில் தாவூதிய போரா முஸ்லிம்கள் சார்பாக அப்பாஸ் ஏற்பாட்டில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தாவூதிய போரா முஸ்லிம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love