மார்ச் 23
கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் ஐந்தாம் ஆண்டாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்வினை பள்ளியின் முதல்வர் திரு மோகன் கார்த்திக் அவர்கள் துவக்கி வைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார் உடன் பள்ளியின் இயக்குனர்கள் நிவேதிகா. வினோதினி கார்த்திக். உடன் இருந்தனர்…மோகன் கார்த்திக் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்களுக்கு கோடை காலத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது

More Stories
மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி.
நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
நாமக்கல்:ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்…தமிழக முதல்வர் துணை முதல்வரை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை…வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்…