நாமக்கல் நகரில் ஹோலி பண்டிகை விழா நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். அப்போது வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சமூக நல்லினக்கத்தை ஏற்படும் வகையில் அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இடையில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார். திரளான பிரமுகர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்