ஏப் 20மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்கள் திருப்பூர். மத்திய மாவட்டம் பல்லடம் வடக்கு ஒன்றியம் சார்பில். என்.எஸ்.கே.நகரில்.குன்னாங்கல்பாளையம். சென்னிமலை பாளையம்.
அக்கணம்பாளையம்.பொன் நகர்.எஸ்.ஆர் நகர். அய்யம்பாளையம்.எம் ஜி ஆர் நகர்.அவரப் பாளையம்.மீனாம்பாறை. நொச்சி பாளையம் ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு மாலை அணிவித்து ஆராத்தி எடுத்து மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர் உடன் ஒன்றிய செயலாளர் சீனிவாசன். சோமசுந்தரம். மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
இராசிபுரம்:நன்றி மறக்க மாட்டோம்: உங்களுக்கே எங்கள் ஓட்டு… உழவர் சந்தையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட மதிவேந்தனுக்கு மக்கள் கொடுத்த மகிழ்ச்சி செய்தி…
இளைஞர்களான விளையாட்டு அரங்கம்:
இராசிபுரம்:தேவாலயங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன்… சிறப்பு பிரார்த்தனையுடன் ஆசிர்வாதம்.