பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் சாலை மறியல்! ஆறுமுகநேரி .மார்.14 தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம்

More Stories
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு மாற்றுதிறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க அனு கதக்க சூழலை அமைத்து தருவதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான மாட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் தாவூதிய போரா முஸ்லிம்கள் சார்பாக அப்பாஸ் ஏற்பாட்டில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தாவூதிய போரா முஸ்லிம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் மலைக் கோவிலில் நடிகை அமலா பால் சாமி தரிசனம் செய்தார்