பழனி பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு நீர் மோரினை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து வழங்கினார். திருக்கோயின் இச்செயலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்
அருகினில் அறங்காவலர் ஜி ஆர் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி ஆகியோர் உள்ளனர்
More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்