பழனி ஏப்ரல் 27
பழனி முருகன் மலை கோயிலுக்கு நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் வருகை புரிந்தார். ரோப் கார் மூலம் சென்ற அவர் மலைக் கோயிலில் முருகப்பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதியில் தரிசனம் செய்தார். பின்பு பழனி அடிவாரத்தில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோயில், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில், மற்றும் திருஆவினன்குடி முருகன் கோயில் ஆகிய கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார். பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் சேகர்பாபு பாபு கூறியதாவது
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் கவர்னர் மாளிகையில் 2வது முறையாக ஒலிக்கும் இவ்வாறு அவர் கூறினார். இதில் அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியன் பங்கேற்றார்.

More Stories
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது
உண்மையில் தேர்தல் என்பது திருவிழாதான்: தப்பாட்டக் கலைஞர்கள் மகிழ்ச்சி
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் அரசின் நலத்திட்டங்களை தடையின்றி பெறுவது மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் சார்பில் நடைபெற்றது.