திருச்சி கோட்டை – ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு.இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று(வண்டி எண் 76821),(வண்டி எண் 16811),(வண்டி எண் 16812) ஆகிய 3 ரெயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாலம் பழுது பார்ப்பு எதிரொலி.

More Stories
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்
பழனி அருகே திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்
இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி