மார்ச் 10
திருப்பூர் வேலம்பாளையம் சாலையில் உள்ள ஜே எஸ் ஏ ஸ்கேட்டிங் அகாடமியில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி அகடமிஉரிமையாளர் ஜோதி பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டு, எந்தவித முன் பயிற்சியும் இன்றி முதல்முறையாக தங்கள் குழந்தைகளுடன் ஸ்கேட்டிங் செய்து உற்சாகமாக பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் லிம்போ ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதில் லிம்போ ஸ்கேட்டர்ஸ் ஆராத்யா.நிவிஷா.சிறப்பு விருந்தினராக
டீ பள்ளி சார்பில் டோரத்தி.நாச்சியார் பாடசாலை சார்பில் சிவ சரண்யா சண்முகம்.செஞ்சுரி மெட்ரிக் பள்ளி சார்பில் ஹெப்சிபா பால்.மற்றும் பெற்றோர்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்….

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்