இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கருப்பண்ணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

More Stories
திருச்சியில் 5 முக்கிய மேம்பாலப் பணிகள்: துரை வைகோ எம்பி நேரில் ஆய்வு!
இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி
சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்