May 24, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கருப்பண்ணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Spread the love