அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசின் மீதான ஊழல் மற்றும் நிதி மேலாண்மை புகார்களை முன்வைத்து, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அ.தி.மு.கவின் புதிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாதவரம் தொகுதிக்குட்பட்ட பாடியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

More Stories
திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! – முழு விவரம்
திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் – காதர் மொகிதீன்
சட்டப்பேரவைத் தேர்தல்: வீதிகளில் உண்டியல் ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதி வசூல்