அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசின் மீதான ஊழல் மற்றும் நிதி மேலாண்மை புகார்களை முன்வைத்து, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அ.தி.மு.கவின் புதிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாதவரம் தொகுதிக்குட்பட்ட பாடியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

More Stories
கவுன்சிலர் இல்லாததால் தான் இந்த நிலை.. உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் கீர்த்தனா ஓப்பன் டாக்
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு