June 17, 2026

இராமநாதபுரம் மாவட்டம்

Oplus_16908288

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் . அதனைத் தொடர்ந்து இறப்பு நிவாரண தொகை பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கினார். கீழக்கரை வட்டாட்சியர் ராம சுப்பிரமணியன் மண்டல துணை வட்டாட்சியர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Spread the love