நெல்லை: உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்; கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்று நெல்லையில் சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார்.
உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்.

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு