கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவிப்பு
சென்னை: கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவித்துள்ளார். மனசாட்சி மற்றும் தனது கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக இபிஎஸ்க்கு அப்சரா கடிதம்.
More Stories
பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? – திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை
செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பே காரணம்: ஐநா அறிவிப்பு