February 28, 2026

பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில், 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயிற்சியும். தேர்வு எழுதும் உபகரணங்களும் வழங்கப்பட்டது. அதை சரவண பொய்கை ஸ்ரீ கந்தவிலாஸ் அதிபர் என். பாஸ்கரன் வழங்கினார். அருகினில் முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், தொல்காப்பியன் நாகேஸ்வரன் பால சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்

Spread the love