பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில், 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயிற்சியும். தேர்வு எழுதும் உபகரணங்களும் வழங்கப்பட்டது. அதை சரவண பொய்கை ஸ்ரீ கந்தவிலாஸ் அதிபர் என். பாஸ்கரன் வழங்கினார். அருகினில் முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், தொல்காப்பியன் நாகேஸ்வரன் பால சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்