பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில், 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயிற்சியும். தேர்வு எழுதும் உபகரணங்களும் வழங்கப்பட்டது. அதை சரவண பொய்கை ஸ்ரீ கந்தவிலாஸ் அதிபர் என். பாஸ்கரன் வழங்கினார். அருகினில் முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், தொல்காப்பியன் நாகேஸ்வரன் பால சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்

More Stories
‘ஓபிஎஸ் எழுதியுள்ள துரோக வரலாற்றை மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை’ – கவுதமி
உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவை சிறுமி வெண்பாவின் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!
விபத்துக்களை தடுக்க திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் யாகம் செய்த அதிகாரிகள்!