ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2026/03/09/mojtaba-kameni-2026-03-09-08-49-27.jpg)
மறைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உயரிய தலைவராக (Supreme Leader) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானின் அதிகாரம் தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட மதகுருமார்கள் குழு ஞாயிற்றுக்கிழமை கூடியது.

More Stories
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் உட்பட 32 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது – பின்புலம் என்ன?