இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேசுகையில் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்தும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார்.


More Stories
ஒட்டன்சத்திரத்தில்
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட பயிலரங்கு நிகழ்ச்சி
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 10- மற்றும் 12- ஆம் வகுப்பு அரசு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப்பதக்கம்