மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வெல்லும் கழக வேட்பாளர் அமைச்சர் சு முத்துசாமி சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சு முத்துசாமி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மீனா ஜெயக்குமார், சென்னிமலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ப. செங்கோட்டையன் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, குமாரபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வெல்லும் கழக வேட்பாளர் அமைச்சர் சு முத்துசாமி சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

More Stories
மதுரையில் 2012-ல் அரங்கேறிய சம்பவம்.. 9 பேருக்கு சாகும் வரை சிறை.. கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பழனியில் தனியார் தங்கும் விடுதிகளில் டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில், வெளி ஆட்கள் யாரும் தங்கி உள்ளார்களா என போலீசார் சோதனை செய்தனர்
பழனியில் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில், 100% வாக்குப்பதிவு செயல்படுத்த உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது