சென்னை: சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்...
TAMIL NADU
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தின் நடை மேம்பாலப்பணி காரணமாக, 1 முதல் 5-வது நடைமேடை வரை மூடப்பட்டுள்ளது. சில ரயில்கள்...
சென்னை: ‘வருகையில்லா (பிரசன்ஸ்லெஸ்) பத்திரப்பதிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என’ மத்திய சென்னை சார்-பதிவாளர் நவீன்...
சென்னை: மலேசிய அரசின் ‘விசிட் மலேசியா 2026’ சிறப்புச் சுற்றுலாத் திட்டத்தின் காலக்கெடு 2027-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய...
சென்னை: சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை விளையாட்டுத் துறை...
திருவாரூர்: “காவிரி விவகாரம் தொடர்பாக இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு கர்நாடகாவில் முழு அடைப்பு என்கிற பெயரில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்...
மதுரை: தமிழகத்தில் அனைத்து குவாரிகளையும் அரசு நடத்தக் கோரிய வழக்கில் மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி...
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும்....
திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக திருச்சி மண்டல கூடுதல்...
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: “கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு...
