ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பணி பாதுகாப்பு சட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தால் வருவாய் தொடர்பான நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

More Stories
‘ஓபிஎஸ் எழுதியுள்ள துரோக வரலாற்றை மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை’ – கவுதமி
உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவை சிறுமி வெண்பாவின் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!
விபத்துக்களை தடுக்க திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் யாகம் செய்த அதிகாரிகள்!