ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பணி பாதுகாப்பு சட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தால் வருவாய் தொடர்பான நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

More Stories
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு