அடுத்த 2.0 திராவிட மாடல் ஆட்சியில் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப் போகிறோம் என்பதை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்.
நாமக்கல் :92-ராசிபுரம் (தனி)சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் எளிமையான முறையில் வேட்பனுவை தாக்கல் செய்தார்.
உறுதிமொழி வாசித்த மா மதிவேந்தனிடம் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகன் மனுவை பெற்றுக் கொண்டார் .
வேட்பமான தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மா மதிவேந்தன் கடந்த ஐந்தாண்டுகளில் ராசிபுரம் தொகுதிக்கு என்னென்ன செய்தோம் என்பதையும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.0 திராவிட மாட ஆட்சியில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப் போகிறோம் என்பதையும் ஒன்றொன்றாக விளக்கி பேட்டியளித்தார் ..
தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெறும் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினா

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்