
விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற டாக்டர் தாஜூதீன் ஃபைஜீ இன்னிசை நிகழ்ச்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், நிறைவாக சுமார் 1000 கிலோ நெய் சோறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
MRF Association மற்றும் ஓடைக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி இணைந்து விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

More Stories
பழநி முருகன் கோயிலில் பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் அமைச்சர் ரமேஷ்
பழனி அருகே விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது
தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.நிர்மல்குமாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் புஸ்தகம் வழங்கினார்.