April 15, 2026

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்தில் அடிப்படை தேவைகள், வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்ஜித்சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Spread the love