நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அச்சகம், ஓட்டல்கள், நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்களின் உரிமையாளர்கள் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜித்சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் அச்சகங்களில் அச்சிடப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ் அச்சிட ஊடக சான்றிதழ், கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற வேண்டும். மண்டபங்களில் அரசியல் கூட்டங்கள் நடந்தால் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்பட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு

More Stories
ஒட்டன்சத்திரம் – பெரியகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தார்சாலை பணி முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் – பரிசளிப்பு விழா
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா