ரகசிய தகவலின் பேரில் நடந்த இந்த நடவடிக்கையில், வனச்சரக அலுவலர் மா. நித்தியகல்யாணி தலைமையிலான வனவர் அமுதரசு, வனக்காப்பாளர் திருப்பதி, வனக்காப்பாளர் கருப்பசாமி மற்றும் வனத்துறையினைர், குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்–தேவிப்பட்டிணம் சாலையில் வனத்துறையினர் நடத்திய சோதனையில், நட்சத்திர ஆமை கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, மூன்று நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Oplus_16908288

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு